காரணமின்றி கொழும்பிற்குள் நுழைய முயன்ற 803 பேர் திருப்பி விடப்பட்டனர்!

Date:

அத்தியாவசிய சேவைகள் என்ற போர்வையில் கொழும்புக்குள் நுழைய முயன்ற 800 க்கும் மேற்பட்டோர் நேற்று பொலிசாரால் திருப்பி விடப்பட்டனர்.

நேற்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி,  28,784 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்தன. அவற்றில் 4,802 வாகனங்கள் சுகாதார சேவையை சேர்ந்தவை.

நேற்று, பயண தடையை மீற முயன்ற 803 பேருக்கு அறிவுறுத்தப்பட்டு திருப்பி விடப்பட்டதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணங்களிற்கிடையிலான கட்டுப்பாட்டை மீற முயற்சித்த 54 வாகனங்களில் 107 பேர் திருப்பி விடப்பட்டுள்ளனர்.

இன்று நிறங்களிலான ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால், கொழும்புக்குள் நுழையும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

டெங்கு அபாயத்திலிருந்து மீள்கிறது கொழும்பு பல்கலைக்கழக அழகியல் பீடம்

டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தை...

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்