வருடாந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மறுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!

Date:

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் வருடாந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்லையென முடிவு செய்துள்ளனர்.

இலங்கை வீரர்கள் 24 வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமரட்ண வெளியிட்டுள்ள அறிக்கையில், வருடாந்த கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை வீரர்கள் கடுமையாக நிராகரிக்கின்றனர் என்றுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வருடாந்த ஒப்பந்தத்தில் வீரர்களின் மதிப்பீடு வெளிப்படையானது அல்ல என்றும், தனிப்பட்ட வீரருக்கு மதிப்பெண் முறை குறித்து அறிவிக்கப்பட்டு அதை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வருடாந்த கிரிக்கெட் ஒப்பந்தம் அநியாயமானது, நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என்றும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட வீரர்கள் கடுமையாக மறுத்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்