ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 4வது இலங்கையர் நிலுக கருணாரட்ன!

Date:

2020 டோக்கிய ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்தாட்ட (Badminton) போட்டியில் விளையாட இலங்கையின் நிலுக கருணாரத்ன தகுதி பெற்றுள்ளார். இம்முறை ஒலிம்பிக்கில் விளைாயட தகுதி பெறும் 4வது இலங்கையர் இவராவார்.

36 வயதான நிலுக கருணாரத்ன 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். அவர் 2012 கோடைகால ஒலிம்பிக்கில் இலங்கை அணியின் தலைவராக இருந்தார். கருணாரத்ன 2002–2018 முதல் ஐந்து தொடர்ச்சியான பொதுநலவாய நாடுகளின் போட்டிகளிலும் போட்டியிட்டார்.

இப்போது இந்த ஆண்டு நிகழ்வுக்கு தகுதி பெற்ற 4 வது இலங்கை வீரர் ஆனார்.

ஒலிம்பிக்கிற்கான உறுதிப்படுத்தப்பட்ட இலங்கை விளையாட்டு வீரர்கள் பின்வருமாறு

1. மதில்டா கார்ல்சன் – குதிரையேற்றம்
2. மில்கா கெஹான் – ஜிம்னாஸ்டிக்
3. தெஹானி எகொடவெல – துப்பாக்கி சுடுதல்
4. நிலுக கருணாரத்ன – பூப்பந்து

spot_imgspot_img

More like this
Related

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...

BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு

ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின்...

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்