அதிவேகத்தால் வினை: எழுதுமட்டுவாளில் தடம்புரண்ட வாகனம்; 7 பேருக்கு நேர்ந்த கதி!

Date:

எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று (31) காலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கொடிகாமத்தை சேர்ந்த 7 பேரே காயமடைந்துள்ளனர்.

இன்று காலை கொடிகாமத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வடி வாகனமொன்றில் மேசன் வேலைக்காக அவர்கள் சென்றனர்.

அதிவேகமாக சென்ற வாகனம், எழுதுமட்டுவாளில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் திடீரென பிரேக் பிடித்த போது, வாகனம் தடம்புரண்டது. இதில் 7 பேர் காயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்திருந்த 5 இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்