செம்மணிக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் நீதிக்கோரிய போராட்டம்

Date:

ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர் செம்மணி மனித புதைகுழியை நாளையதினம் பார்வையிடவுள்ள நிலையில் சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்.
ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர்
மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஜரோப்பிய நாடுகளின் இலங்கைக்கான உயள்ஸ்தானிகராலய பிரதிநிதிகளும் மனித எலும்புகூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற செம்மனி புதைகுழியை நாளைக்கு பார்வையிடவுள்ளனர்.
இந் நிலையில் சர்வதேச நீதி கோரி காணமல் ஆக்கப்பட்ட உளவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நீதிக்கான இப் போராட்டத்தில் உறவுகள் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அழைப்பு விடுத்துள்ளார்.
spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்