சுரேஷ் சாலேவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலே கடந்த புதன்கிழமை (25) முற்பகல் பேலியகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியாக பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டதாக சுரேஷ் சாலே மீது, குற்றம்சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மார்ச் 3 இல் இலங்கையர்கள் சந்திர கிரகணத்தை பார்க்கலாம்

மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை இலங்கையர்கள் சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப்...

இயக்குநரை கடத்திய வழக்கில் நடிகை உட்பட 11 பேர் கைது

பெங்களூருவில் திரைப்பட இயக்குநரை கடத்தி, தாக்கிய வழக்கில் கன்னட நடிகை ஐஸ்வர்யா...

நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு: நடிகர் விஜயிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சியைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்