பூநகரி பிரதேச மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

Date:

பூநகரி பிரதேச மாவீரர் தின நிகழ்வும், மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் கௌரவிப்பும் இன்று காலை 9.30 மணிக்கு பிரதேச மாவீரர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

முன்னாள் அரசியல்துறை போராளியான தமிழரசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர், பொது மக்கள், சமயத்தலைவர்கள், என பலர் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்தியப் படகுப் பொருட்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச...

ஈரானின் புதிய உச்ச தலைவர் சுயநினைவின்றி மருத்துவமனையில்?

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், ஈரானிய...

நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் கைது!

ஒரு கட்டிடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்