காணாமல் போன இளைஞர் -கடற்படையின் முன்னாள் தளபதிக்கு மேலும் விளக்கமறியல்

Date:

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.

பொதுஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல் போனது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதி கைதுசெய்யப்பட்டுள்ளார். நிஷாந்த உலுகேதென்னவை பதவிக்காலத்தில் குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார். இளைஞன் காணாமல் போண குற்றச்சாட்டடில் நிஷாந்த உலுகேதென்னவை இந்த வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...

22 வது அரசியலமைப்புத் திருத்தம்: தேசிய நலன், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி

இலங்கை அரசினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அவசரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்