நீதிமன்ற உத்தரவால் சாவகச்சேரி நகரசபையில் சிக்கல்: இரு அணிகளும் சமபலம்!

Date:

சாவகச்சேரி நகரசபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவில் கலந்துகொள்ள நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வசிக்காத காரணத்தால், அவர் நகரசபை உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தால் இந்த இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 3 மணிக்கு சாவகச்சேரி நகரசபை தவிசாளர் தெரிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அணியும், இலங்கை தமிழரசு கட்சி அணியும் தலா 7 உறுப்பினர்களை கொண்டுள்ள நிலைமையேற்பட்டுள்ளது.

இதன்மூலம், அதிகாரத்தை கைப்பற்றும் தரப்பை தீர்மானிக்க நாணயச்சுழற்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...

நீதித்துறை நியமன தாமதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பிரேரணையில் கையெழுத்து

நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்