‘சுமந்திரன் பொய் சொல்வதில் வல்லவர்… தோல்வியை தாங்க முடியாமல் சூழ்ச்சி செய்கிறார்’: சிறிதரன் குற்றச்சாட்டு!

Date:

சுமந்திரன் பொய் சொல்லி பழக்கப்பட்டவர். அடிக்கடி மாற்றி மாற்றி கதைப்பார் என தெரிவித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

மாவை சேனாதிராசா தேர்தலில் தோல்வியடைந்ததும், அவர் கட்சி பதவியை துறக்க வேண்டுமென சுமந்திரன் தெரிவித்தார். ஆனால், பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த சுமந்திரன் பதில் பொதுச்செயலாளராகியுள்ளார். இப்போது உள்ளூராட்சி தேர்தலிலும் அவரது வட்டாரத்தில் தோல்வி.

தலைவர் பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்ததும், சூழ்ச்சியால் அதை அடைய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்தவர்கள் ஜூஜூப்பி ஆட்கள். பின்னணியில் சுமந்திரனே இருந்தார் என்பதை கட்சியின் மத்தியகுழு கூட்டத்திலேயே தெரிவித்திருந்தேன் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்