27.4 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

நாளை பாடசாலைகள் மீள ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (01) தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதல் கட்ட பருவம் மார்ச் 14 வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இதேவேளை, ரமலான் பண்டிகைக்கான இன்றைய (31) விடுமுறைக்கு கூடுதலாக, ஏப்ரல் 1, 2025 அன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு அமைச்சு விடுமுறை அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!