முல்லைத்தீவு வைத்தியசாலை பெண் ஊழியருக்கு கொரோனா!

Date:

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

04.05.21 அன்று மாவட்ட மருத்துவமனையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பரிசோதனையின் போதே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பூவரசங்குளம் நட்டாங்கண்டலை சேர்ந்த மாமூலை முள்ளியவளை பகுதியில் வசித்து வந்த 38 வயதுடைய பெண்ணுக்கே கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு 30.04.2021 கொரோன தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு மேலும் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மாங்குளம் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது

இதன் தொடர்ச்சியாக மல்லாவி வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.

இப்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
.
இதனைவிட வள்ளிபுனம், முத்துஐயன்கட்டு, ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கொரோன தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்