பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரின் பதவிக் காலம் நீடிப்பு

Date:

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரச  மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் தனது பதவிப்பிரமாணத்தை செய்துகொண்டார்.

சத்தியப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்கால நீடிப்பு நீதித்துறையின் செயற்பாடுகளில் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று, கல்முனை பிராந்திய...

செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி “நீதியின் ஓலம் 2” போராட்டம் நாளை ஆரம்பம்!

செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி  “நீதியின் ஓலம் 2”  கவனயீர்ப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்