ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

Date:

பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும் அந்நியப்படுத்துவதற்கும் USAID-ல் இருந்து பணம் பெற்றதாக பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட USAID பணமோசடி பட்டியலில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பிரதமர் மற்றும் ஒரு குழுவினர் பயன்படுத்தப்பட்டதாக சமூகத்தில் நிலவி வந்த கருத்துக்கள், தற்போது வெளியாகியுள்ள தகவல்களால் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேயின் மனைவியின் நாடகங்கள் தொடர்கின்றன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத்...

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்