கிண்ணியா சிறுவன் உலக சாதனை

Date:

கிண்ணியாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனான அக்கான் பிலால், பத்தின் அடுக்கான இலக்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மிகப்பெரிய இலக்கங்களை எண் கணித அடிப்படையில் உலகளாவிய ரீதியில் எடுத்துரைத்த முதலாவது சிறுவனாக அண்மையில் உலக சாதனையை படைத்துள்ளார்.

இது தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி Little Diamond Preschool & Abacus Learning Center மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், அக்கான் பிலாலாவிற்கு காசோலை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

மேலும், அவருடைய திறமையைப் போற்றும் வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான Abacus Special Competition Winner Award விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சிறுவனின் சாதனை அவரது சிறு வயதிலேயே இலக்கண கற்பனைக்கும், சிக்கலான எண்ணியல் திறமைக்கும் ஓர் உறுதியான அடையாளமாகும்.

spot_imgspot_img

More like this
Related

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...

கசிப்பு வியாபாரி கைது!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட...

மட்டக்களப்பில் ‘சரக்கு’ விற்ற பெண் கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்