பெற்றோலிய துறையை மேம்படுத்த அருண் முயற்சி

Date:

இலங்கையின் பெற்றோலிய துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) தூதருடன் முக்கிய கலந்துரையாடல் இன்று (06.01.2025) நடைபெற்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகார பிரிவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இக் கலந்துரையாடல் நிகழ்நிலையூடாக நடத்தப்பட ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பொருளாதார விவகார பிரிவின் மூத்த பணிப்பாளர் நாயகம், பொருளாதார விவகார பிரிவு இயக்குனர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், மேலும் முதலீட்டு வாரியத்தின் (BOI) தலைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்