பருத்தித்துறையில் கணவன், மனைவி அடித்துக்கொலை!

Date:

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் கணவனும், மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

திருடர்களால் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.

பருத்தித்துறை, கற்கோவளம், புனிதநகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மாணிக்கம் சுப்ரமணியம் (52), சுப்ரமணியம் மேரி ரீட்டா (51) ஆகியோரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்