அறுகம்குடாவிலிருந்து இஸ்ரேலியர்கள் வெளியேறினர்

Date:

அறுகம்குடாவுக்கு வந்த அனைத்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளும் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நேற்று (28) தெரிவித்தார்.

அறுகம்குடாவிலிருந்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் விலகியிருந்தாலும் ஐரோப்பியர்கள் அப்பகுதிக்கு வருகை தருவதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு உரிய முறையில் பேணப்பட்டு வருவதாகவும், அறுகம்குடாவைச் சுற்றி முப்படையினரும், பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களும் பயன்படுத்தப்படுவதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இவர் ஐ.தே.க உறுப்பினர் இல்லையாம்!

ஐக்கிய தேசியக் கட்சி, அஷு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல என்று...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் முழுமையான எழுத்து வடிவம்!

இந்த வார இறுதியில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மூத்த அமெரிக்க...

ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்