ஐனாதிபதி தேர்தலில் சமத்துவக் கட்சியின் நிலைப்பாடு

Date:

வருகின்ற ஐனாதிபதி தேர்தலில் சமத்துவக்கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கட்சி உறுப்பினர்களிடையே கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதான வேட்பாளர்களான ஐனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மற்றும் சஜித் பிறேமதாச ஆகியோருக்கும் சமத்துவக் கட்சிக்கும் இடையே சந்திப்புக்கள் கடந்த மாதம் இடம்பெற்றன. இதனையடுத்து கட்சி தனது நிலைப்பாட்டினை எடுக்கும் முகமாக கட்சி உறுப்பினர்களிடையே கருத்தறியும் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா
மாவட்டங்களில் சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் மற்றும் கட்சியின் தவிசாளர் சு. மனோகரன், மாவட்ட அமைப்பாளர் வேங்கை ஆகியோர் இச் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்..

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்