31.9 C
Jaffna
April 28, 2024
முக்கியச் செய்திகள்

முதல்முறையாக 1,500ஐ கடந்தது தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் நேற்று முதல் முறையாக 1,500 க்கும் மேற்பட்ட கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று 1,531 பேர் கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதில் 40 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள்.

ஏனையவர்கள் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் தொற்றாளர்கள் எண்ணிக்கை  106,484 ஆக அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 362 பேர் COVID-19 இலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களிக் எண்ணிக்கை 95,445 ஆக அதிகரித்தது.

தற்போது 10,378 COVID- 19 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சி வழக்கு மே 31 வரை ஒத்திவைப்பு: நீதிமன்றத்துக்குள் பல்டியடித்த சுமந்திரன் அணியினர்; மற்றொருவருக்கு பிடியாணை!

Pagetamil

உமா ஓயா திட்டம் திறந்து வைக்கப்பட்டது!

Pagetamil

போதை ஊசி ஏற்றப்பட்டு 10 பேரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா யாழ் இளம்பெண்?

Pagetamil

மாலைதீவு நாடாளுமன்ற தேர்தலிலும் சீன ஆதரவு தரப்பு அமோக வெற்றி!

Pagetamil

2 வருடங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய 25.5 இலட்சம் பேர்: அதிர்ச்சித் தகவல்!

Pagetamil

Leave a Comment