முதல்முறையாக 1,500ஐ கடந்தது தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Date:

இலங்கையில் நேற்று முதல் முறையாக 1,500 க்கும் மேற்பட்ட கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று 1,531 பேர் கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதில் 40 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள்.

ஏனையவர்கள் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் தொற்றாளர்கள் எண்ணிக்கை  106,484 ஆக அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 362 பேர் COVID-19 இலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களிக் எண்ணிக்கை 95,445 ஆக அதிகரித்தது.

தற்போது 10,378 COVID- 19 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்