முதல்முறையாக 1,500ஐ கடந்தது தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Date:

இலங்கையில் நேற்று முதல் முறையாக 1,500 க்கும் மேற்பட்ட கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று 1,531 பேர் கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதில் 40 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள்.

ஏனையவர்கள் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் தொற்றாளர்கள் எண்ணிக்கை  106,484 ஆக அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 362 பேர் COVID-19 இலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களிக் எண்ணிக்கை 95,445 ஆக அதிகரித்தது.

தற்போது 10,378 COVID- 19 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்