26.4 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

முதல்முறையாக 1,500ஐ கடந்தது தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் நேற்று முதல் முறையாக 1,500 க்கும் மேற்பட்ட கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று 1,531 பேர் கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதில் 40 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள்.

ஏனையவர்கள் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் தொற்றாளர்கள் எண்ணிக்கை  106,484 ஆக அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 362 பேர் COVID-19 இலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களிக் எண்ணிக்கை 95,445 ஆக அதிகரித்தது.

தற்போது 10,378 COVID- 19 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment