நேற்று 1,111!

Date:

நாட்டில் நேற்று 1,111 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். COVID-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்களை இலங்கை முதன்முறையாக உறுதிப்படுத்தியது.

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய 1,089 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர், சிறைக் கொத்தணியிலிருந்து 7 தொற்றாளர்கள், வெளிநாட்டிலிருந்து வந்த 15  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 103,487 ஆக அதிகரித்துள்ளது.

7,976 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 279 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 94,856 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 721 பேர் கண்காணப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்