கோவையில் இரவுநேர ஊரடங்கு;பொலீசார் விடிய,விடிய தீவிர கண்காணிப்பு!

Date:

கோவையில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளதால் பொலீசார் விடிய,விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய இரவுநேர ஊரடங்கை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தை பொருத்தவரை, பொலீசார் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, வாகனசோதனையில் ஈடுபடு வருகிறார்கள். அதுபோல் வாகன ரோந்து பணிகளிலும் பொலீசார் ஈடுபடு வருகிறார்கள்.

பொதுமக்கள் மருத்துவ சேவைகளுக்காகவும், இரவுநேர பணியாளர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிவழங்கி வருகிறார்கள். மருத்துவ சேவைக்காக இரவில் வெளியேவருபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் வைத்திருப்பது அவசியம், அதுபோல் இரவுநேர பணிகளுக்கு செல்பவர்கள் நிறுவனத்தின் அடையாளஅட்டை வைத்திருப்பது அவசியம், தேவையில்லாமல் வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இயற்கை வளங்கள் இல்லாத சுவிட்சர்லாந்து பணக்கார நாடாக மாறியது எப்படி? இலங்கை ஏன் இன்னும் போராடுகிறது?

தங்கம் போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களோ, கச்சா எண்ணெயோ இல்லாத, கடலால் சூழப்படாத...

நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 469 பேர் உயிரிழப்பு; 1,000 பேர் காணாமல் போனதாக தகவல்

நேபாளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள...

காரைதீவு தவிசாளரின் முன்மாதிரி : மழைக்காலத்தை முன்னிட்டு மாளிகைக்காடு வடிகான்கள் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

மழைக்காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் மழைநீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்