வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

வடக்கில் இன்று (26) மேலும் 15 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 249 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

சாவகச்சேரி வைத்தியசாலையில் 4 பேர் (வெளிநோயாளர் சிகிச்சைக்கு வந்த இருவர், தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த இருவர்), தெல்லிப்பளை வைத்தியசாலையில் 3 பேர் (தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த இருவர், தாதிய உத்தியோகத்தர் ஒருவர்), பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், யாழ் போதனா வைத்தியசாலையில் 3 பேர் (யாழ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 2 பேர்), சண்டிலிப்பாயில் ஒருவர், மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்