தோப்பூர் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Date:

திருகோணமலை, தோப்பூரில் அமைக்கப்படும் மதுபானசாலைக்கு எதிராக பிரதேசமக்கள் நேற்று (8) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை அமைக்கும் முற்சிகள் நடக்கிறது.கூர்கண்டம் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று தொழுகைகள் முடிந்ததும், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை- மட்டக்களப்பு வீதியில் எதிர்ப்பு பேரணியாகவும் சென்றனர்.

-திருகோணமலை செய்தியாளர்-

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்