யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறக்கப்பட்டது!

Date:

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணிக்கு தூபி திறந்து வைக்கப்பட்டது.

பாதுகாப்பு தரப்பினரும் இதற்கு நெருக்கடி கொடுக்கவில்லை. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக, பல்கலைகழக வாயிலில் 2 பொலிசார் மட்டும் கடமையில் இருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்