யாழில் கோவிட்-19 தொற்றால் முதியவர் உயிரிழப்பு!

Date:

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 தொற்றினால் முதியவர் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலியை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவரே நேற்று முன்தினம் (19) உயிரிழந்துள்ளார்.

கோவிட்-19 தொற்றிற்குள்ளான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் 10 பேர் கோவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்