26.8 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

நுரைச்சோலையின் முதலாவது ஜெனரேட்டர் இயங்க ஆரம்பித்தது!

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (7) 10:15 மணியளவில் முதலாவது ஜெனரேட்டர் மின் கட்டத்துடன் இணைக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் திகதி ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டது.

நிலக்கரி இருப்புகளை நிர்வகிப்பதற்காகவும் பராமரிப்பு நோக்கங்களுக்காகவும் ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரதி அமைச்சருக்கு மீனவர்கள் எதிர்ப்பு

Pagetamil

யாழில் அதிக போதையால் இளைஞன் உயிரிழப்பு

east tamil

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் கைது

east tamil

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சட்டத்தரணிகள் குழு அமைப்பு

east tamil

பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்

east tamil

Leave a Comment