Pagetamil
இலங்கை

யாழ் பல்கலைகழக மாணவர்கள் 5 பேருக்கு வகுப்புத்தடை!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மேலும் 5 மாணவர்களிற்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டள்ளது.

கலைப்பீடத்தின் 3ஆம் வருட மாணவர்கள் 5 பேரே, நேற்று (23)ம முதல் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 21ஆம்  திகதி 1ஆம் வருட மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து,மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இவர்கள் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு!

Pagetamil

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!