மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

Date:

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த இராணுவ சிப்பாய் ஒருவரை கல்லஞ்சிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

24 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தனது தாய் வெளிநாடு சென்றிருந்தமையினால் தனது மூத்த சகோதரியுடன் (சந்தேக நபரின் மனைவி) தனது வீட்டில் தங்கியிருந்த போதே இந்த குற்றச் செயலுக்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய இராணுவச் சிப்பாய் விடுமுறையில் வீடு திரும்பிய வேளையில் இந்தக் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இராணுவ சிப்பாய் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்