தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Date:

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை நடத்தப்படும்.

முதலாம் பகுதி வினாத்தாளை முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சூட்கேஸில் இளைஞர் சடலம் விவகாரத்தில் திடீர் திருப்பம்: மனைவியே கணவரை கொன்றது அம்பலம்

பெரம்​பூரில் சூட்​கேஸில் இளைஞர் சடலம் கண்​டெடுக்​கப்​பட்ட விவ​காரத்​தில் திடீர் திருப்​ப​மாக, திரு​மணத்தை...

மாரிதாஸ் கைது: முதல்வர் விஜய் மீது தமிழிசை கடும் விமர்சனம்

“தேர்தல் பிரச்சாரத்தின்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசினார் முதல்வர் விஜய். ஆனால்,...

தாதி வடிவத்தில் காதலி: மட்டக்களப்பு வைத்தியசாலையில் நூதன திருட்டு!

தாதி வேடமிட்டு வைத்தியசாலைக்குள் நுழைந்து பெண் நோயாளியின் தங்க நகைகளை சாதுரியமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்