வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி

Date:

வவுனியா கனகராஜன்குளத்தில் சொகுசு கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (2) இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

வீதியில் நடந்து சென்ற இளைஞர்களை பிஎம்டபிள்யூ ரக கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னால் வந்த வாகனம் மோதியதில், விபத்தை ஏற்படுத்திய காரும் சேதமடைந்தது.

உயிரிழந்தவர்களில் ஒருவர், முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் ஆவார்.

spot_imgspot_img

More like this
Related

தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சாலேவுக்கு மனநோயாம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தற்போது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபய வெளிநாடு செல்ல தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணையின் காரணமாக, முன்னாள்...

இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது!

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்​பிடிக்க, பாகிஸ்தானின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்