செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட விலைகளின்படி:
பெட்ரோல் ஒக்டேன் 92 லிட்டருக்கு ரூ. 24 அதிகரித்து ரூ. 434 ஆக உள்ளது.
பெட்ரோல் ஒக்டேன் 95 லிட்டருக்கு ரூ. 25 அதிகரித்து ரூ. 495 ஆக உள்ளது.
ஓட்டோ டீசல் லிட்டருக்கு ரூ. 15 அதிகரித்து ரூ. 407 ஆக உள்ளது.
சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 478 ஆக உள்ளது.
மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 285 ஆக உள்ளது.
செபெட்கோ நிறுவனத்தின்படி, இந்த திருத்தப்பட்ட விலைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.




