எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

Date:

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலைகளின்படி:

பெட்ரோல் ஒக்டேன் 92 லிட்டருக்கு ரூ. 24 அதிகரித்து ரூ. 434 ஆக உள்ளது.

பெட்ரோல் ஒக்டேன் 95 லிட்டருக்கு ரூ. 25 அதிகரித்து ரூ. 495 ஆக உள்ளது.

ஓட்டோ டீசல் லிட்டருக்கு ரூ. 15 அதிகரித்து ரூ. 407 ஆக உள்ளது.

சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 478 ஆக உள்ளது.

மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 285 ஆக உள்ளது.

செபெட்கோ நிறுவனத்தின்படி, இந்த திருத்தப்பட்ட விலைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் முதல் Orthodox Bishop பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின்...

சுரேஷ் சலே விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பிக்கள் வலியுறுத்தல்

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள்...

என்னை நோக்கிய குற்றச்சாட்டுகள் தவறான கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன – நாமல்

இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்