யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

Date:

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர், அங்குள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை, மெலிஞ்சிமுனையை சேர்ந்த 19 வயதான யுவதியே இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா அல்லது தவறான முடிவெடுத்து கிணற்றில் குதித்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்