இன்றைய வானிலை

Date:

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க படையை ஈரானுக்குள் நிறுத்தம் திட்டங்களை சமர்ப்பித்த மூத்த அதிகாரிகள்!

அமெரிக்கத் தரைப்படைகளை ஈரானுக்குள் நிலைநிறுத்துவது குறித்த விரிவான திட்டங்களை மூத்த அமெரிக்க...

மட்டக்களப்பில் பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருக்கு போராடிய பெண்: அழுகிய நிலையில் யுவதியின் சடலமும் மீட்பு!

வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று முன்தினம்...

ஈரானுடன் பேசலாம்… ஆனால் உடனடி போர் நிறுத்தம் சாத்தியமில்லை; ட்ரம்ப்

ஈரானுடன் போர் நிறுத்தம் வேண்டாம் என்றும், அமெரிக்க இராணுவம் ஈரானிய ஆட்சியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்