யாழ்ப்பாணம் – வடமராட்சி திக்கம் பகுதியில் 12 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று மாலை குறித்த கஞ்சா பொதிகள் பருத்தித்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில் மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.



