வெள்ளநீரில் சிக்கிய யாழ் பயணிகள் பேருந்து: மீட்பு பணியில் உலங்கு வானூர்தி

Date:

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பயணிகள் பேருந்தொன்று, புத்தளம், ராஜாங்கணை பகுதியில் வெள்ளநீரில் சிக்கியுள்ளது.

அதில் உள்ள பயணிகளை மீட்க விமானப்படையின் பெல் 212 உலங்குவானூர்தி பயன்படுத்தப்படுவதாக புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்