இலங்கை வெள்ளநீரில் சிக்கிய யாழ் பயணிகள் பேருந்து: மீட்பு பணியில் உலங்கு வானூர்தி By: Pagetamil Date: November 28, 2025 யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பயணிகள் பேருந்தொன்று, புத்தளம், ராஜாங்கணை பகுதியில் வெள்ளநீரில் சிக்கியுள்ளது. அதில் உள்ள பயணிகளை மீட்க விமானப்படையின் பெல் 212 உலங்குவானூர்தி பயன்படுத்தப்படுவதாக புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஇரணைமடு குள வான் கதவுகள் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!Next articleவல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரானார் எம்.கே.சிவாஜிலிங்கம்! More like thisRelated நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப் divya divya - April 1, 2026 ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்... உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி! divya divya - April 1, 2026 ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய... ‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு! divya divya - April 1, 2026 கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்... பரபரப்பான செய்திகள் நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி! ‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு! க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! மண்டைதீவு படுகொலை வழக்கு ஜூலை வரை ஒத்திவைப்பு