இயற்கையின் ஊழித்தாண்டவம்: உயிரிழப்பு 100ஐ நெருங்குகிறது; பலர் மாயம்!

Date:

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மட்டும் பேரழிவு காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 67 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கண்டியின் ஹசலகவில் உள்ள யஹங்கல பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களின் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், கேகாலையின் புலத்கோஹுபிட்டியவில் உள்ள தேதுகல பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்