யுவதிகளுக்கு நிர்வாணமாக அழைப்பெடுப்பவர் கைது!

Date:

தனது படுக்கையறையில் நிர்வாணமாக இருந்து கொண்டு, வாட்ஸ்அப் மூலம் இளம் பெண்களுக்கு ஆபாச தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதற்காக ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படும் 22 வயது சந்தேக நபர், கந்தானை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறையில் மறைந்திருந்தபோது, ​​பொலிஸாருக்கு கிடைத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பல சிம் கார்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர், இதன் மூலம் கைது செய்யப்பட்ட இளைஞன் சிறிது காலமாக இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்