சிறார் மையத்தில் சிறுமி வல்லுறவு

Date:

தெஹியத்தகண்டியாவில் உள்ள ஒரு சிறார் மையத்தில் 15 வயது சிறுமியை மேற்பார்வை அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தெஹியத்தகண்டிய காவல்துறையினர், கடந்த 31 ஆம் திகதி காலை ஒரு நன்னடத்தை அலுவலகத்தில் இந்தக் குற்றம் நடந்ததாகக் கூறினர். காதல் உறவின் காரணமாக இந்தக் குற்றம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்