8 வயது குழந்தையுடன் இயற்கைக்கு மாறாக எக்குத்தப்பு: 15 வயது மாணவர்கள் கைது!

Date:

8 வயது குழந்தையை இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 15 வயது மாணவர்கள் இருவரை வாரகாகொட பொலிசார் கைது செய்துள்ளனர்.

தாய் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.

குழந்தை பயந்தினால் இந் சம்பவம் பற்றி யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை. இரவில் அவரது தாயார் குழந்தையைக் கழுவியபோது, குழந்தைக்கு வலி ஏற்பட்டது. இதையடுத்து, தாயார் கேட்டபோது குழந்தை விடயத்தை தெரவித்துள்ளது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தை சிறப்பு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்