பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது சைக்கிள்!

Date:

பருத்தித்துறை நகரசபையை தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.

தமிழ் தேசிய பேரவை சார்பில் நிறுத்தப்பட்ட வின்சன் டி போலை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 2 உறுப்பினர்களும்  ஆதரவளித்தனர். அவருக்கு 7 வாக்குகள் கிடைத்தன.

இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளருக்கு 4 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.

தமிழரசுகட்சியின் உள்ளூராட்சிசபை கூட்டணியான ஈபிடிபி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்