யாழில் ஒருவர் வெட்டிக்கொலை!

Date:

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருபாலை கிழக்கில் ஒருவர் வாளால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (13) இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

இருபாலை கிழக்கு, மடத்தடி பகுதியை சேர்ந்த ஒருவரே கொல்லப்பட்டார்.

கோப்பாய் பொலிசாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்