பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் எனக் குறிப்பிட்டு NPP ஆதரவு அணி – என்ற உரிமத்துடன் யாழ்ப்பாண பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகள் தென்மராட்சிப் பகுதிகளின் கிராமங்கள் தோறும் தெருத்தெருவாக ஒட்டப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.




