அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய இலங்கை தமிழ், சிங்கள பெண்கள்!

Date:

அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழ், சிங்கள பெண்கள் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெற்றியீட்டியுள்ளனர்.

அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா சிட்னி Barton தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

இவர் கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேர்த்தியாவார்.

இலங்கையைச் சேர்ந்த கசாண்ட்ரா பெர்னாண்டோ, இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, அவுஸ்திரேலிய பாராளுமன்றம் செல்கிறார்.

இலங்கையில் பிறந்து தனது 12வது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த கசாண்ட்ரா, தொழிலாளர் கட்சியின் சார்பில் ஹோல்ட்டின் விக்டோரியன் பிரிவின் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

குறுகிய இனவாத, மதவாத சிந்தனைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி

குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகள் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு...

சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்