யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Date:

உள்ளூராட்சி தேர்தலுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட 11 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கும், மன்னாரில் மாந்தைக்குமாக- 11 உள்ளூராட்சி மன்றங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மாந்தையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்