தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.