பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Date:

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துக் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலையில் இப் போராட்டம் நடைபெற்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டுமெனக் கோரி மக்கள் பேரவைக்கான இயக்கம் நாடு முழுவதும் கையேழுத்துப் பெறுகின்ற போராட்டத்தை நடாத்தி வருகின்றது.

இதன் தொடராக யாழ்ப்பாணத்திலும் கையெழுத்து பெறும் போராட்டத்தை இன்று மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்சிக்கு வர முன்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமெனக் கோரி வந்த ஜேவிபியினர் இப்போது அந்தச் சட்டத்தை நீக்காமல் இருப்பதையும் கண்டித்துள்ள மக்கள் பேரவைக்கான இயக்கம் இந்தச் சட்டம் நீக்கப்படும் வரை தெடர்ந்தும் போரட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்