2021யில் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

Date:

குளியாப்பிட்டி – இலுக்கேன பகுதியில் 2021ம் ஆண்டு அரசாங்க ஆயுதக் கிடங்கில் இருந்து காணாமல் போன T-56 ரக துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் இன்று (16) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் கடற்படை தலைமையகத்தின் விசேட அதிகாரிகள் குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2021ம் ஆண்டு அரசாங்க ஆயுதக் கிடங்கில் இருந்து இந்த துப்பாக்கி காணாமல் போனது தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு தற்போது அது மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக அரச ஆயுத சட்டங்களின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்