குரங்குகளை தீவுக்கு மாற்றும் அரச திட்டம்

Date:

இலங்கையில் குரங்குகளை பிடித்து, அவற்றை ஒரு தனி தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனை கண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உறுதிப்படுத்தினார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே ஓர் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், இது பரீட்சார்த்த அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

அத்துடன், குரங்குகளை பிடிக்கும் முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

குரங்குகளால் விவசாயம் மிகுந்த அளவில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பயிர்ச் செய்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்